தவளைக் கிண்கிணித் தாமரை சீறடி என சீவக சிந்தா மணியும், அஞ்செஞ்சீறடி யணிசிலம் பொழிய, வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் என சிலப்பதிகாரமும், அடி முதல் முடியின் காறும் அறிவுற என கம்ப ராமாயணமும் பாதங்களைக் சுட்டுகின்றது,
தவளைக் கிண்கிணித் தாமரை சீறடி என சீவக சிந்தா மணியும், அஞ்செஞ்சீறடி யணிசிலம் பொழிய, வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் என சிலப்பதிகாரமும், அடி முதல் முடியின் காறும் அறிவுற என கம்ப ராமாயணமும் பாதங்களைக் சுட்டுகின்றது,