சீவக சிந்தா மணி

img

வெஞ்சினம் கொண்ட பாதங்கள் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

தவளைக் கிண்கிணித் தாமரை சீறடி என சீவக சிந்தா மணியும், அஞ்செஞ்சீறடி யணிசிலம் பொழிய, வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் என சிலப்பதிகாரமும்,  அடி முதல் முடியின் காறும் அறிவுற என கம்ப ராமாயணமும் பாதங்களைக் சுட்டுகின்றது,